Thursday 2nd of May 2024 02:19:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் இன்று குழந்தை பிரசவித்த தாயார் ஒருவருக்கு கொரோனா!

மன்னாரில் இன்று குழந்தை பிரசவித்த தாயார் ஒருவருக்கு கொரோனா!


மன்னாரில் இன்று குழந்தை பிரசவித்த தாயார் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE